Don't Miss!
- Finance இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கும் புதுமையான நகைக் கடன்.. அட இது நல்லா இருக்கே..!
- News கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள்.. கார் வெடிப்பு வழக்கில் கைதான 3 பேரை அழைத்து வந்து விசாரணை!
- Education பிஎஸ் டேட்டா சயின்ஸ், பிஎஸ் எலெக்ட்ரானிக் சிஸ்டம் படிப்புகளில் சேர மெட்ராஸ் ஐஐடி அழைப்பு
- Sports பாதி ஐபிஎல் தொடரில் விலகும் தோனி? சிஎஸ்கே அணியில் ட்விஸ்ட்.. முன்னாள் பயிற்சியாளர் அதிரடி பேச்சு
- Technology நாங்களும் கொடுப்போம்ல.. Airtel-ன் எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர்.. இனி இந்த 2 பிளானையும் மக்கள் போட்டு தாக்குவாங்களே!
- Lifestyle இந்த 4 ராசி ஆண்கள் குறும்புத்தனத்தால அவங்க மனைவியை படாதபாடு படுத்துவர்களாம்... உங்க கணவர் ராசி இதுல இருக்கா?
- Automobiles இந்த மாசமே இந்த காரை வாங்குனா ரொம்ப நாள் வெயிட் பண்ண வேணாம்! ஏன் தெரியுமா?
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – மார்ச் 25 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
காவேரி படத்தில் நிர்வாண காட்சி!
இதில் புதுமுக நடிகை ஒருவர் நிர்வாணமாக நடித்துள்ளார். இந்தக் காட்சிக்கு சென்சார் அனுமதி கிடைக்குமா அல்லது காதல் கதை படம் மாதிரி அலைக்கழிப்புக்கு உள்ளாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மலையாளம், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்த காவேரி மாஸ்டர் சுரேஷ் என்கிற சூர்ய கிரணை திருமணம் செய்து சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஆத்தியாயம் 6 என்ற தமிழ் படத்தை தயாரிக்கிறார். தெலுங்கில் இதே படத்தை சேப்டர் 6 என்ற பெயரில் எடுக்கின்றனர். காவேரியின் கணவர் சூர்யகிரனே இயக்குகிறார். பாலா, சோனியா சூரி நடிக்கின்றனர்.
இந்த படத்தில் தான் அந்த நிர்வாண காட்சி இடம் பெறுகிறது. புதுமுக நடிகை துணிச்சலாக இதில் நடித்துள்ளாராம்.
இது பற்றி காவேரி கூறுகையில், கதைக்கு தேவை என்பதால் இப்படியொரு காட்சியை எடுத்துள்ளோம். ஆனால் .அதில் ஆபாசம் இருக்காது, பெண்ணின் முதுகுபகுதி மட்டும்தான் தெரியும். இந்த படத்தின் தயாரிப்பாளர், அதுவும் பெண் என்ற முறையில் எனக்கும் பொறுப்பு இருக்கிறது. என் கணவர் அக்காட்சியை எடுத்த போது நானும் அங்கு இருந்தேன்..." என்றார்.