Don't Miss!
- News காத்திருக்கும் ஆபத்து..ரோட்டுக்கே வந்த ஆர்பி உதயகுமார்! அரெஸ்ட் பண்ணிட்டாங்களாமே! என்ன பிரச்சினை?
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தாவணியில் தீ - பதறிய ஹீரோ!
நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், புதுமுகம் திவ்யா பத்மினி ஜோடியாக நடிக்கும் படம் அய்யன்.
இளையராஜா இசையமைக்க, கேந்திரன் முனுசாமி என்பவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. இப்படத்தின் ஷூட்டிங், பரமக்குடியில் 2 நாட்களுக்கு முன் நடந்தது.
செங்கல் சூளை தீயில் திவ்யா பத்மினி சிக்கிக்கொள்வது போலவும் ஹீரோ வாசன் கார்த்திக் காப்பாற்றுவது போலவும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக திவ்யாவின் தாவணியில் தீப்பற்றிக்கொள்ள படப்பிடிப்புக் குழுவே பதறிப்போனது. நாயகன் வாசன் கார்த்திக்கும் காப்பாற்றப் பாய்ந்தார்.
இன்னொரு பக்கம் பயத்தில் அலற ஆரம்பித்துவிட்டார் திவ்யா பத்மினி.
உடனே படப்பிடிப்பு குழுவினர், ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு திவ்யாவின் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தப் பதட்டத்தால் அய்யன் படத்தின் ஒரு நாள் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
பத்திக்கிட்டது ஹீரோயின் தாவணியாச்சே - ஹீரோவால் பதறாமல் இருக்க முடியுமா!
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!