Don't Miss!
- News வல்லவர்களை..நல்லவர்களை..! இன்றைக்கு ரொம்ப முக்கியம்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கடலில் விழுந்த முமைத் கான் நீச்சலடித்து தப்பினார்!
தமிழ், தெலுங்கில் முன்னணி கவர்ச்சி நடிகையாகத் திகழ்பவர் முமைத்கான். திருச்சியைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான இவர் இவர் இப்போது நடித்து வரும் படம் பவுர்ணமி நாகம்.
விஜயமுரளி தயாரிப்பில், யார் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படத்தின் ஷூட்டிங் மரக்காணம் அருகில் உள்ள முகலாயர் காலத்து ஆலம்பரா கடற்கரைக் கோட்டையில் நடந்து வருகிறது. அங்கு படப்பிடிப்புக்காக 3 மோட்டார் படகுகள் பயன்படுத்தப்பட்டன.
சூனியக்காரி நளினியை கொல்வதற்காக, நாக கன்னி முமைத்கான் பாம்பு உருவத்தில் விரட்டி செல்வது போல், படத்தில் ஒரு காட்சி இடம்பெறுகிறது.
இந்த காட்சியை 'யார்' கண்ணன் படமாக்கினார். ஒரு படகில் முமைத்கான், இன்னொரு படகில் நளினி, மற்றொரு படகில் காமிரா மேன் இருந்தனர். அப்போது முமைத்கான் இருந்த படகும், காமிரா வைக்கப்பட்டிருந்த படகும் மோதிக்கொண்டன. அதில், நிலைதடுமாறிய முமைத்கான் கடலில் விழுந்தார்.
அதைப்பார்த்து படப்பிடிப்பு குழுவினர் அலறினார்கள். முமைத்கான் விழுந்த பகுதியில் கடலின் ஆழம், 100 அடி.
ஆனாலும் முமைத்கான் அசரவில்லை. அவருக்கு நீச்சல் தெரிந்திருந்ததால், நீந்தியே வந்து, படகில் ஏறிக்கொணடார். தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தினர்.
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!