Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
ஃபரா கானை கடுப்பேற்றிய இலியானா
நடிகை இலியானா மீது ஏற்கனவே தெலுங்கு திரையுலகினர் கடுப்பில் உள்ளனர். அம்மணி பண்ணும் அலும்புக்கு அளவேயில்லையாம். இந்த நிலையில் ஷங்கரின் நண்பன் படத்தில் நடித்து வரும் அவர் இங்கும் வேலையைக் காட்டியுள்ளார்.
3 இடியட்ஸ் படத்தில் வரும் ஜூபி, டூபி பாடல் போன்று தமிழிலும் படமாக்குகின்றனர். அதற்காக ஷங்கர் மும்பையில் இருந்து நடன இயக்குனர் ஃபரா கானை வரவழைத்துள்ளார். படப்பிடிப்புக்கு வந்த இலியானா நடன ஒத்திகையில் கலந்துகொள்ள மறுத்துள்ளார். என்ன விஷயம் என்று கேட்டதற்கு, வயிறு வலிக்குது என்று அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் ஃபரா கான். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இலியானாவுக்கு ஒன்றுமில்லை புழுகிறார் என்று குட்டை உடைத்துவிட்டனர். என்ன இந்த நடிகை இப்படி சில்லறைத் தனமாக இருக்கிறாரே என்று கடுப்பாகிய ஃபரா மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார்.
ஆனால் இலியானா தனது வேனில் சென்று உட்கார்ந்து கொண்டு வெளியே வரவேயில்லையாம். கடைசியில் இலியானா இல்லாமலே அந்தப் பாடலை படமாக்கியுள்ளனர்.
'இலி'க்கு ஏன் இந்தப் பாடலுக்கு ஆட 'கிலி'யோ...?
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்