Don't Miss!
- News மருதாணி இலை.. கையில் ஹென்னா போட்டிருந்தால், ஓட்டுப்போட முடியாதா? சென்னை, திருவள்ளூரில் திடீர் பரபர
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கவர்ச்சி நடிகை ஸ்வாதி வர்மா கையைப் பிடித்திழுத்த ரசிகர்கள்!
சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் வீர சோழன் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அங்கு திருவிழா காட்சியொன்றை இயக்குனர் அன்பு சரவணன் படமாக்கினார்.
நாயகனாக வரும் அஜய்குமார், நாயகி ஸ்வேதா, வில்லனாக வரும் முத்துக்குமார், ஸ்வாதி வர்மா ஆகியோர் நடித்துக் கொண் டிருந்தனர். ஸ்வாதி வர்மா கவர்ச்சியாக உடை அணிந்திருந்ததால் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ஸ்வாதி வர்மாவை முற்றுகையிட்டு கலாட்டாவில் ஈடுபட்டனர். கையை பிடித்து இழுக்க முயற்சித்தனர். ஸ்வாதி ஓடினார்.
இதனால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. உடனடியாக அங்கு கூடுதல் போலீசார் வர வழைக்கப்பட்டனர். அவர்கள் ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை தடியடி நடத்தி விரட்டினார்கள்.
தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடிக்கு மாற்றப்பட்டது.
சமீபத்தில் வெளியான 'துரோகம் நடந்தது என்ன?' படத்தில் படுகவர்ச்சியாக நடித்துள்ளவர் இந்த ஸ்வாதி வர்மா.