For Daily Alerts
Don't Miss!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அரவான் படப்பிடிப்பில் ஸ்டன்ட் கலைஞர் மரணம்!
Shooting Spot
oi-Shankar S
By Shankar
|
ஆதி, தன்ஷிகா, பரத் நடிக்கும் படம் அரவான். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மதுரையில் தொடங்கி தொடர்ந்து நடந்து வந்தது. சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டபோது, அதில் பங்கேற்ற ஒரு ஸ்டன்ட் கலைஞர் மரணமடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக மதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்த கலைஞரின் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. இது இயல்பான மரணம் என்பதை உறுதிப்படுத்திய பிறகு, உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர் போலீசார்.
இந்த மரணத்தால், அரவான் படப்பிடிப்பு ஒருநாள் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.
அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரபல இந்தி நடிகர் கபீர் பேடி சிறப்பு வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
A stunt man was died during the shooting of Vasantha Balan's Aravaan. Due to this, the shooting was stopped a day and resume in the next day.
Story first published: Tuesday, April 5, 2011, 16:44 [IST]
Other articles published on Apr 5, 2011