Don't Miss!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகையை முடியை இழுத்துப்போட்டு அடித்த 'ஜோதிகா'! ரணகளமான படப்பிடிப்பு தளம்!
Recommended Video
ஹைதராபாத்: படப்பிடிப்பு தளத்தில் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஒருவர் டிவி நடிகையை முடியை இழுத்துப்போட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு நடிகை ராக மாதுரி. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் இவர் ஆந்திர மக்களிடம் மிகவும் பிரபலமானவர்.
இவர் நடித்த ஜோதி என்ற சீரியல் ஆந்திர மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரை அவருடன் பணிபுரியும் ஜோதிகா என்ற ஹேர் ஸ்டைலிஸ்ட் கடுமையாக தாக்கியுள்ளார்.
வந்துட்டான்யா, வந்துட்டான்யா: இந்த போஸ்டரில் மாஸ் தளபதியா, வடிவேலா?
மாயமான சங்கிலி
இதற்கான காரணம் என்னவென்றால் கடந்த 16ஆம் தேதி வழக்கம்போல் ஷுட்டிங்கை முடித்துவிட்டு ராக மாதுரி காரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, தான் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
போலீஸ் விசாரணை
இதைத்தொடர்ந்து தன்னுடன் பணிபுரிந்த சிகை அலங்கார நிபுணர் ஜோதிகா மீது சந்தேகம் அடைந்த நடிகை ராக மாதுரி போலீஸில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் ஜோதிகாவையும் அவரது உதவியாளரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
காரில் கிடந்த செயின்
ஆனால் நகையை எடுக்கவேயில்லை என அடித்துக்கூறினர் ஜோதிகாவும் அவரது உதவியாளரும். இந்நிலையில் மாதுரியின் காரிலேயே அவரது தங்கச் செயின் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கொலைக்காண்டில் இருந்த ஜோதிகா
இல்லாத ஒன்றை கூறி தங்களின் மீது திருட்டு பழி சுமத்திய நடிகை மாதுரியின் மீது கொலைக்காண்டில் இருந்தனர். இந்நிலையில் மாதுரி இருந்த ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற ஜோதிகா, மாதுரியின் முடியை இழுத்து போட்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.
பரபரப்பு
இதனால் அந்த படப்பிடிப்பு தளமே அல்லோகளப்பட்டது. ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகை ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!