Don't Miss!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சிவாஜியுடன் நடிக்க ஐஸ் ஓ.கே? சிவாஜியில் ரஜினியின் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் ஒரு வழியாக ஓ.கே. சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. 30 நாட்கள்வரை கால்ஷீட் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், ஓ.கே. என்றால் சொல்லி அனுப்புமாறும் ஐஸ் தரப்பில் ஷங்கருக்கு தகவல்போயுள்ளதாம். ஏவி.எம். தயாரிப்பில், ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் சிவாஜி படத்தில், ஐஸ்வர்யா தான் நடித்தே ஆக வேண்டும்என்று ரஜினி ஒற்றைக் காலில் நின்றார். இதையடுத்து ஷங்கர், ஐஸை அணுகவே, ஸாரி ஸார், கால்ஷீட் இல்லையே என்றுகூறியுள்ளார் ஐஸ். இருந்தாலும் விடாத ரஜினி, தொடர்ந்து ஷங்கரை அணத்திக் கொண்டே இருந்தார். தான் ஏன் ஐஸை தொடர்ந்துவலியுறுத்துகிறேன் என்பதை சந்திரமுகி பட விழாவின் போது விலாவாரியாக விளக்கினார். ரஜினி ஐஸ் மீது தொடர்ந்து தீவிரமாக இருந்ததால், ஷங்கரும் விடாமல் ஐஸை போட்டுத் தொரட்டிக் கொண்டிருந்தார். ஜீன்ஸில்நடித்த போதே, ஷங்கரின் டைரக்ஷன் பிடித்துப் போன ஐஸ், நிச்சயம் உங்களது அடுத்த ஒரு படத்திலும் நடிப்பேன் என பிராமிஸ்செய்திருந்தார். அதை சமயம் பார்த்து ஐஸின் மெமரியில் ஏற்றியுள்ளார் ஷங்கர். அவரது தடாலடியால், உணர்ச்சி வசப்பட்டுப் போன ஐஸ், சரிசார், சிவாஜியில் நடிக்க நான் தயார், 30 நாட்கள் வரை கால்ஷீட் கொடுக்க முடியும். அதற்குள் முடித்து விட்டு அனுப்பிவிடுவீர்களா என்று ஷங்கருக்கு தகவல் தெரிவித்துள்ளாராம் ஐஸ். இதனால் ரஜினி சந்தோஷமாகியுள்ளாராம். 30 நாட்களுக்குள் ஐஸ் சம்பந்தப்பட்ட போர்ஷனை முடித்து விடலாமா என்றுஷங்கரிடம் கேட்டுள்ளார். முடித்து விடலாம் என ஷங்கரும் நீண்ட யோசனைக்குப் பின்னர் (வழக்கமாக சில மாதங்கள் வரைஷூட் செய்வது ஷங்கரின் வழக்கம்!
ஏவி.எம். தயாரிப்பில், ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் சிவாஜி படத்தில், ஐஸ்வர்யா தான் நடித்தே ஆக வேண்டும்என்று ரஜினி ஒற்றைக் காலில் நின்றார். இதையடுத்து ஷங்கர், ஐஸை அணுகவே, ஸாரி ஸார், கால்ஷீட் இல்லையே என்றுகூறியுள்ளார் ஐஸ்.
ரஜினி ஐஸ் மீது தொடர்ந்து தீவிரமாக இருந்ததால், ஷங்கரும் விடாமல் ஐஸை போட்டுத் தொரட்டிக் கொண்டிருந்தார். ஜீன்ஸில்நடித்த போதே, ஷங்கரின் டைரக்ஷன் பிடித்துப் போன ஐஸ், நிச்சயம் உங்களது அடுத்த ஒரு படத்திலும் நடிப்பேன் என பிராமிஸ்செய்திருந்தார்.
அதை சமயம் பார்த்து ஐஸின் மெமரியில் ஏற்றியுள்ளார் ஷங்கர். அவரது தடாலடியால், உணர்ச்சி வசப்பட்டுப் போன ஐஸ், சரிசார், சிவாஜியில் நடிக்க நான் தயார், 30 நாட்கள் வரை கால்ஷீட் கொடுக்க முடியும். அதற்குள் முடித்து விட்டு அனுப்பிவிடுவீர்களா என்று ஷங்கருக்கு தகவல் தெரிவித்துள்ளாராம் ஐஸ்.
அப்புறம் என்ன, சட்டுப்புட்டென்று பார்மாலிட்டிகளை முடித்து விடுங்கள் என்று ஷங்கரை உசுப்பேத்தி விட்டுள்ளாராம் ரஜினி.
ஐஸ், ஓ.கே. சொல்லியுள்ளதால், விரைவில் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளக் கூடும் எனத் தெரிகிறது. அப்ப ஷ்ரேயா? ஐஸ்வந்தால் ஷ்ரேயா இரண்டாவது நாயகியாகி விடுவார். சந்திரமுகியில் நயன்தாராவைப் போல அழகுப் பொம்மையாக வந்துசெல்ல வேண்டியிருக்கும் என்கிறார்கள்.
சின்னப் பசங்களுடன் இஷ்டத்திற்கு ஆடி விட்டு, முதன் முதலாக ஒரு சூப்பர் ஸ்டாருடன் ஆடுவதால் பயந்து கொண்டேஆடினாராம். இதனால் நெர்வஸ் ஆகி ஸ்டெப்ஸ்கள் தடுமாறியதாம். அவரை ஆசுவாசப்படுத்திய ரஜினி, ஜாலியாக ஆடவேண்டும் என்று எடுத்துக் கூறி, அப்புறமாய் ஆட விட்டு சுட்டார்களாம்.
வைரமுத்துவின் வரிகளில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை 8 நாட்களில் எடுத்துமுடித்துள்ளார்கள்.
அடங்கொப்புரானே!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!