For Daily Alerts
Don't Miss!
- News காத்திருக்கும் ஆபத்து..ரோட்டுக்கே வந்த ஆர்பி உதயகுமார்! அரெஸ்ட் பண்ணிட்டாங்களாமே! என்ன பிரச்சினை?
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஷூட்டிங்ஸ்பாட்டில் அம்மா மடியில் உட்காரும் நடிகை
Shooting Spot
oi-Shameena
By Siva
|
சென்னை: நடிகை ஆனந்தி இன்னும் தனது தாயின் மடியில் அமர்வதாக நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
பெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, ஆனந்தி, நிதின் சத்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பண்டிகை. பண்டிகை பட விழாவில் கிருஷ்ணா, ஆனந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய கிருஷ்ணா கூறியதாவது,
ஆனந்தி படப்பிடிப்பு தளத்தில் சமத்தாக இருப்பார். எந்த வம்புக்கும் போக மாட்டார். அவர் சம்பந்தப்பட்ட காட்சி முடிந்த கையோடு ஓடிப் போய் அம்மா மடியில் உட்கார்ந்துவிடுவார் என்றார்.
ஆனந்தி வளர்ந்தாலும் இன்னும் சிறு குழந்தை தான். அம்மா பொண்ணு என்றார் கிருஷ்ணா.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actor Kreshna said that his Pandigai co-star Anandhi is still mama's girl.