Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆந்திரா ரசிகர்கள் மீது கோபத்தில் பைரவா படக்குழு
சென்னை: ஆந்திராவில் தங்கியிருக்கும் பைரவா படக்குழு ரசிகர்கள் மீது கோபத்தில் உள்ளதாம்.
பைரவா படத்தின் சண்டைக் காட்சிகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரியில் படமாக்கப்பட்டு வருகிறது. விஜய் பட ஷூட்டிங் என தெரிந்து ஏராளமான ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுகிறார்களாம்.
படப்பிடிப்பை பார்க்க வரும் ரசிகர்கள் தங்களின் செல்போன்களில் சகட்டு மேனிக்கு புகைப்படங்களை க்ளிக்கித் தள்ளுவதுடன் அதை சமூக வலைதளங்களிலும் வெளியிடுகிறார்களாம்.
படத்தோட லுக்கெல்லாம் இப்படி வெளியாகிறதே என்று ரசிகர்கள் மீது படக்குழு கோபத்தில் உள்ளதாம். ரசிகர்களை விரட்டவும் முடியாமல் படப்பிடிப்பு தளத்தில் செய்வதறியாது விழிக்கிறது படக்குழு.
முன்னதாக பொள்ளாச்சியில் ரசிகர்கள் கூட்டம் கூடியதை பார்த்த விஜய் படப்பிடிப்பையே ரத்து செய்துவிட்டு சென்னைக்கு கிளம்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.