Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வரலட்சுமி பட ஷூட்டிங்கில் தீ விபத்து... 5 வயது சிறுமி மற்றும் அவரது தாய் பலி!
வரலட்சுமி நடிக்கும் கன்னட பட படப்பிடிப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் 2 பேர் பலியாகினர்.
Recommended Video
சென்னை: வரலட்சுமி பட படப்பிடிப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் 2 பேர் பலியாகினர்.
வரலட்சுமி நடித்துள்ள நீயா 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. வெல்வட் நகரம் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.
வி.சமுத்ரா இயக்கும் ரணம் எனும் கன்னட படத்தில் வரலட்சுமி நடிக்கிறார். இப்படத்தில் அவர் சிபிஐ அதிகாரி வேடம் ஏற்றுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் அதர்வா!
ரணம் படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவுக்கு அருகில் உள்ள பாகலூரில் நடைபெற்று வருகிறது. இரண்டு கார்கள் மோதி தீப்பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக, அங்கிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.
சிலிண்டர் வெடித்து சிதறியதில் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 5 வயது சிறுமியும், அந்த குழந்தையின் தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த முறையாக அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.