Don't Miss!
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பச்சைக்குடை... சம்பளம் வாங்காமல் இசையமைத்த இளையராஜா!
நித்யா தாஸ் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் செல்வராஜ். பல்வேறு உலகப் பட விழாக்களில் பங்கேற்க வைக்கும் நோக்கில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
பழங்குடி மக்கள் கால காலமாக தெய்வமாய்ப் போற்றி வணங்கும் காடுகளையும் மரங்களையும், நகரத்து மனிதர்கள் தங்கள் சுய தேவைக்காக அழிக்கப்பார்ப்பதும், அதை ஒரு பழங்குடிப் பெண்ணும் அவர் சகோதரரும் தடுத்துக் காப்பதும்தான் கதை.
இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். செல்வராஜின் நீண்ட கால நண்பர் ராஜா. அதுமட்டுமல்ல, படத்தைப் பார்த்த அவர், ஒரு நல்ல விஷயத்தை பெரும் சவால்களுக்கிடையே எடுத்திருக்கிறீர்கல். இதற்கு சம்பளமே வேண்டாம் என்று கூறி அற்புதமாக பின்னணி இசை அமைத்துத் தந்துள்ளாராம்.
இந்தப் படத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு திரையிட்டுக் காட்ட செல்வராஜ் முடிவு செய்துள்ளார்.