Don't Miss!
- News 11 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்த பெண்.. கணவனின் முட்டாள்தனமான செயலால்.. பெரும் சோகம்
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இயக்குனருடன் மல்லுக்கட்டிய நடிகை: 1 மணிநேரம் படப்பிடிப்பு நிறுத்தம்
Recommended Video
சென்னை: இயக்குனர் கொடுத்த உடையை அணிய மறுத்து நடிகை மாளவிகா மேனன் அடம்பிடித்ததால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவை சேர்ந்த மாளவிகா மேனன் மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது ஆதிராஜன் இயக்கி வரும் அருவா சண்ட படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
பாடல் காட்சி
அருவா சண்ட படத்திற்காக வைரமுத்து எழுதிய ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக பாடலை கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் படமாக்கினார்கள்.
பாடல்
ஹீரோயினை அறிமுகப்படுத்தும் 'ஆற்றில் ஒரு மீனாக' பாடலை படமாக்கியபோது இயக்குனர் கொடுத்த உடையை அணிய மறுத்து அடம்பிடித்தார் மாளவிகா மேனன்.
பிரச்சனை
கவர்ச்சி உடை என்றீர்கள் ஆனால் நீ கூறியதை விட இந்த உடை சிறியதாக உள்ளது. இது போன்ற உடையை நான் அணிய மாட்டேன் என்று மாளவிகா கூறினார்.
பரபரப்பு
உடை பிரச்சனையால் மாளவிகா அடம்பிடித்ததால் படப்பிடிப்பு ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் இயக்குனர் வேறு ஒரு உடையை கொண்டு வந்து கொடுத்த பின் பிரச்சனை தீர்ந்தது.