Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இயக்குனருடன் மல்லுக்கட்டிய நடிகை: 1 மணிநேரம் படப்பிடிப்பு நிறுத்தம்
Recommended Video
சென்னை: இயக்குனர் கொடுத்த உடையை அணிய மறுத்து நடிகை மாளவிகா மேனன் அடம்பிடித்ததால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவை சேர்ந்த மாளவிகா மேனன் மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது ஆதிராஜன் இயக்கி வரும் அருவா சண்ட படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
பாடல் காட்சி
அருவா சண்ட படத்திற்காக வைரமுத்து எழுதிய ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக பாடலை கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் படமாக்கினார்கள்.
பாடல்
ஹீரோயினை அறிமுகப்படுத்தும் 'ஆற்றில் ஒரு மீனாக' பாடலை படமாக்கியபோது இயக்குனர் கொடுத்த உடையை அணிய மறுத்து அடம்பிடித்தார் மாளவிகா மேனன்.
பிரச்சனை
கவர்ச்சி உடை என்றீர்கள் ஆனால் நீ கூறியதை விட இந்த உடை சிறியதாக உள்ளது. இது போன்ற உடையை நான் அணிய மாட்டேன் என்று மாளவிகா கூறினார்.
பரபரப்பு
உடை பிரச்சனையால் மாளவிகா அடம்பிடித்ததால் படப்பிடிப்பு ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் இயக்குனர் வேறு ஒரு உடையை கொண்டு வந்து கொடுத்த பின் பிரச்சனை தீர்ந்தது.