Don't Miss!
- News "அது அவ்ளோதான்.. முடிஞ்ச்!" பாஜக இந்த முறை 150ஐ தாண்டாது என.. கணித்த ராகுல் காந்தி
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
இயக்குனருடன் மல்லுக்கட்டிய நடிகை: 1 மணிநேரம் படப்பிடிப்பு நிறுத்தம்
Recommended Video
சென்னை: இயக்குனர் கொடுத்த உடையை அணிய மறுத்து நடிகை மாளவிகா மேனன் அடம்பிடித்ததால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவை சேர்ந்த மாளவிகா மேனன் மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது ஆதிராஜன் இயக்கி வரும் அருவா சண்ட படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
பாடல் காட்சி
அருவா சண்ட படத்திற்காக வைரமுத்து எழுதிய ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக பாடலை கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் படமாக்கினார்கள்.
பாடல்
ஹீரோயினை அறிமுகப்படுத்தும் 'ஆற்றில் ஒரு மீனாக' பாடலை படமாக்கியபோது இயக்குனர் கொடுத்த உடையை அணிய மறுத்து அடம்பிடித்தார் மாளவிகா மேனன்.
பிரச்சனை
கவர்ச்சி உடை என்றீர்கள் ஆனால் நீ கூறியதை விட இந்த உடை சிறியதாக உள்ளது. இது போன்ற உடையை நான் அணிய மாட்டேன் என்று மாளவிகா கூறினார்.
பரபரப்பு
உடை பிரச்சனையால் மாளவிகா அடம்பிடித்ததால் படப்பிடிப்பு ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் இயக்குனர் வேறு ஒரு உடையை கொண்டு வந்து கொடுத்த பின் பிரச்சனை தீர்ந்தது.