Don't Miss!
- News நான் ஆர்மி ஆபிசர் சார்..வீடு வாடகைக்கு விடுபவர்களே உஷார்! புது டெக்னிக்கில் ஆட்டைய போடும் கும்பல்!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Finance Adani: விதிமுறைகளை மீறி முதலீடு! வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த டகால்டி வேலையை கண்டுபிடித்த செபி!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Automobiles தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இயக்குனருடன் மல்லுக்கட்டிய நடிகை: 1 மணிநேரம் படப்பிடிப்பு நிறுத்தம்
Recommended Video
சென்னை: இயக்குனர் கொடுத்த உடையை அணிய மறுத்து நடிகை மாளவிகா மேனன் அடம்பிடித்ததால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவை சேர்ந்த மாளவிகா மேனன் மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது ஆதிராஜன் இயக்கி வரும் அருவா சண்ட படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
பாடல் காட்சி
அருவா சண்ட படத்திற்காக வைரமுத்து எழுதிய ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக பாடலை கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் படமாக்கினார்கள்.
பாடல்
ஹீரோயினை அறிமுகப்படுத்தும் 'ஆற்றில் ஒரு மீனாக' பாடலை படமாக்கியபோது இயக்குனர் கொடுத்த உடையை அணிய மறுத்து அடம்பிடித்தார் மாளவிகா மேனன்.
பிரச்சனை
கவர்ச்சி உடை என்றீர்கள் ஆனால் நீ கூறியதை விட இந்த உடை சிறியதாக உள்ளது. இது போன்ற உடையை நான் அணிய மாட்டேன் என்று மாளவிகா கூறினார்.
பரபரப்பு
உடை பிரச்சனையால் மாளவிகா அடம்பிடித்ததால் படப்பிடிப்பு ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் இயக்குனர் வேறு ஒரு உடையை கொண்டு வந்து கொடுத்த பின் பிரச்சனை தீர்ந்தது.