Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாளவிகாவின் பிரமாண்ட ஆட்டம்
டான்ஸில் பின்னி எடுத்து, இளம் நெஞ்சங்களில் பிரளயத்தை ஏற்படுத்துவதில் கில்லாடியான மாளவிகா, கல்யாணமான பின்னரும் கூட தனது ஆட்டத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை.
திருமணத்திற்குப் பிறகும் கூட அவர் சிங்கிள் பாட்டுக்கு ஆடுவதை தட்டுவதே இல்லை. அப்படிப்பட்ட மாளவிகாவின் அசத்தல் ஆட்டம், முதல்வர் கருணாநிதியின் கதை, வசனத்தில், இளவேனில் இயக்கத்தில், வினீத், கீர்த்தி சாவ்லா, அக்ஷயா ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் உளியின் ஓசை படத்தில் இடம் பெறுகிறது.
உளியின் ஓசை படத்தின் நாயகன், நாயகி முதல் அனைத்துக் கலைஞர்களையும் கருணாநிதியே சிறப்புக் கவனம் செலுத்தி தேர்வு செய்தார். இப்படத்தின் உருவாக்கத்தில் மிகுந்த கவனம் செலுத்தியும் வருகிறார்.
இப்படத்தில், நூற்றுக்கணக்கான சிற்பங்களுக்கு நடுவே பிரபல நடனக்காரப் பெண் நடனம் ஆடுவதாக ஒரு காட்சி வருகிறது. இதற்காக மாமல்லபுரம் அருகே பிரமாண்ட செட் போட்டு ஒரு வாரமாக படமாக்கியுள்ளனர். இப்படி ஒரு பிரமாண்ட செட் போட்டு தமிழ் சினிமாவில் ரொம்ப காலமாகி விட்டதாம்.
இந்தப் பாட்டுக்குத்தான் மாளவிகா ஆடியுள்ளார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!