For Daily Alerts
Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க கீபோர்டில் A and D இடையே உள்ள எழுத்தை மோடி பார்க்கனும்: மா.கம்யூ போராட்டம்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அறிவாலயத்தில் ஷொரவத் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தசாவதாரம் சூட்டிங் நடக்கிறது.கமல்ஹாசன், மல்லிகா ஷெராவத் சம்பந்தப்பட்ட காட்சிகள் இங்கு படமாதவுள்ளன.கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் படத்தின் ஷூட்டிங் படுவேகத்தில் நடந்து வருகிறது. சென்னைக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளபிரமாண்டமான செட்களில் காட்சிகளை சுட்டு வருகிறார் இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமார்.அடுத்த கட்டமாக சென்னை நகருக்குள் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். இதற்காகதிமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் விமான நிலையம் போன்ற செட்போடப்பட்டுள்ளது. இங்கு கமல்ஹாசன், மல்லிகா ஷெராவத் ஆகியோர்சம்பந்தப்பட்ட காட்சிகளை அடுத்த வாரம் படம் பிடிக்கவுள்ளனர்.விமான நிலைய முகப்பு போன்ற காட்சிக்கு அறிவாலயத்தின் முகப்பு மிகபொருத்தமாக இருப்பதால் அங்கு படப்பிடிப்பு நடத்த கமல்ஹாசன் அண்ட் கோமுடிவு செய்தனராம். இதைத் தொடர்ந்து கருணாநிதியிடம் கமலே நேரடியாகப் பேசிஅனுமதி வாங்கிவிட்டார்.இதையடுத்து தற்போது அங்கு செட் போடப்பட்டு வருகிறது. இந்த செட்டில்தான்கமல்ஹாசன், மல்லிகா சம்பந்தப்பட்ட காட்சிகளை சுடவுள்ளனர்.அறிவாலயம் முன் போடப்பட்டு வரும் செட்களை அண்ணா சாலையை கடந்தபேவோர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.கிளாமர் பிளஸ் வில்லி ரோலில் இப்படத்தில் நடிக்கிறார் மல்லிகா. அவரிடம் கால்ஷீட்கேட்டு கமல் அணுகியபோது உடனடியாக ஓ.கே. சொன்னார் மல்லிகா. அத்தோடுகிளாமரையும் அன் லிமிட்டாக வழங்க சரி சொல்லியிருக்கிறாராம்.மல்லிகா ஷெராவத் சம்பந்தப்பட்ட காட்சிகளை இங்கு படமாக்கும்போது கூடுதல்போலீஸ் பாதுகாப்பு போடவுள்ளார்களாம்.
Shooting Spot
-Staff
By Staff
|
கமல்ஹாசன், மல்லிகா ஷெராவத் சம்பந்தப்பட்ட காட்சிகள் இங்கு படமாதவுள்ளன.
கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் படத்தின் ஷூட்டிங் படுவேகத்தில் நடந்து வருகிறது. சென்னைக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளபிரமாண்டமான செட்களில் காட்சிகளை சுட்டு வருகிறார் இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமார்.
அடுத்த கட்டமாக சென்னை நகருக்குள் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். இதற்காகதிமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் விமான நிலையம் போன்ற செட்போடப்பட்டுள்ளது. இங்கு கமல்ஹாசன், மல்லிகா ஷெராவத் ஆகியோர்சம்பந்தப்பட்ட காட்சிகளை அடுத்த வாரம் படம் பிடிக்கவுள்ளனர்.
மல்லிகா ஷெராவத் சம்பந்தப்பட்ட காட்சிகளை இங்கு படமாக்கும்போது கூடுதல்போலீஸ் பாதுகாப்பு போடவுள்ளார்களாம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: mallika sherawat and kamals dasavatharam shooting in arivalayam
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004