Don't Miss!
- News அஜித்திற்கு முன்பே நான் வந்துவிட்டேன்.. ஆனால்.. வாக்குச்சாவடியில் போலீசிடம் ஆதங்கப்பட்ட முதியவர்
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Finance ஏசி இல்லாம வெளியே போகமாட்டேன்னு சொல்றவங்களா நீங்க? உங்களுக்கு தான் இந்த அப்டேட்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மயக்கடித்து விழுந்த நந்திதா!
ஈர நிலம் நந்திதா, படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈர நலம் மூலம் நடிகையான டான்ஸ் மாஸ்டர் சின்னாவின் மகளான நந்திதா பெரியஅளவில் பிரகாசிக்கவில்லை. அவ்வப்போது ஏதாவது படத்தில் தலையைக் காட்டிவருகிறார். தற்போது வசந்தம் வந்தாச்சு என்ற படத்தில் நடித்து வருகிறார் நந்தி. இதில்இவருக்கு ஜோடி போட்டிருப்பவர் கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு.நந்திதா இப்படத்தில் ஒரு கிளாமர் பாடலுக்கு ஆட்டம் போடும் காட்சியை கற்பகம்ஸ்டூடியோவில் படமாக்கினர். சின்னாதான் நடனத்தை வடிவமைத்திருந்தார். பத்ரகாளிஎன்ற படத்தில் இடம் பெற்ற கேட்டேளே அங்கே, அதை பார்த்தேளா இங்கே என்றஅட்டகாசமான மாமி பாட்டை ரீமேக் செய்து இப்படத்தில் இடம் பெறவைத்துள்ளனர்.
இந்தப் பாட்டுக்காகத்தான் நந்திதா கெட்ட கெட்டப்பில் கலக்காக ஆடிக்கொண்டிருந்தார். இந்த ஆட்டத்திற்காக சில சிரமமான மூவ்மென்ட்களைவைத்திருந்தார் சின்னா.
இருந்தாலும் கடுமையாக பிராக்டிஸ் செய்து அந்த மூவ்மென்ட்களையும் ஆடிஅசத்தினார் நந்திதா. பாடல் காட்சிக்காக ஆடிக் கொண்டிருந்தபோது அவருக்குதிடீரென மயக்கம் வந்து விட்டது. இதனால் அபபடியே விழுந்து விட்டார்.உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு நந்திதாவுக்கு குளிர்பானங்களைக் கொடுத்துஆசுவாசப்படுத்தினர்.
ரெஸ்ட் இல்லாமல் தொடர்ந்து ஆடியதால் இந்த மயக்கமாம். கொஞ்ச நேரஇடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆடி அந்தப் பாட்டை முடித்துக் கொடுத்தார்நந்திதா. சிரமப்பட்டு ஆடினாலும், சிலாகிக்கும்படி கலக்கலாக ஆடியிருக்கிறாராம்நந்திதா.
உயிரை உருக்கும் ஆட்டமாக இது இருந்தாலும், உயிரைக் கொடுத்து நந்திதாஆடியிருப்பதை பாராட்டாமல் இருக்க முடியாது.
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!