Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
புதுமுக நடிகைக்கு கொலை மிரட்டல்-வாலிபர் மீது புகார்
கார்த்திகை ஜெய் மூவீஸ் பட நிறுவனத்தார் நெல்லு என்ற படம் தயாரித்து வருகின்றனர். பட அதிபர் ஸ்டேலியன் கார்த்திகேயன் இந்த புதிய படத்தை தயாரித்து வருகிறார். இயக்குனர் சிவசங்கர் படத்தை டைரக்ட் செய்கிறார்.
படத்தின் கதாநாயகனாக சத்யாவும், கதாநாயகியாக பாக்யா அஞ்சலியும் நடித்து வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த பாக்யா அஞ்சலிக்கு இதுவே முதல் படம்.
கடந்த ஒரு மாதமாக கோபிசெட்டிப்பாளையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கோபியில் தங்கியுள்ள பாக்யாவின் செல்போனுக்கு கடந்த வாரமாக ஒரு வாலிபர் தொடர்ந்து எஸ்.எம்.எஸ்களை அனுப்பி தொந்தரவு செய்து வந்தார்.
இந் நிலையில் அந்த வாலிபர், தனது பெயரை ராஜா என்று கூறிக்கொண்டு நடிகை பாக்யா அஞ்சலியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
'நான் தயாரிக்கும் சினிமா படத்தில் கதாநாயகியாக நீ நடிக்க வேண்டும், இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்' என்று கூறியதாகவும், மேலும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி நடிகையின் மேலாளர் ஈஸ்வரன், கோபி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!