Don't Miss!
- News "யாரும் ஒழுங்கா வேலை பார்க்கல.." அதிமுக நிர்வாகிகளிடம் கடிந்து கொண்டாரா எடப்பாடி? வெளியான பரபர தகவல்
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நழுவிய துப்பட்டா: போக்கிரி கலாட்டா! போக்கிரி படப்பிடிப்பின் போது விபரீத நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. பிரபுதேவா இயக்கத்தில், விஜய், அசின் நடிப்பில் வளர்ந்து வருகிறது போக்கிரி. சமீபத்தில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர். பிரபுதேவா தான் அந்தக்காட்சிக்கு டான்ஸ் வடிவமைத்திருந்தார். விஜய்யுடன் இரண்டு நடனப் பெண்கள்உடன் ஆடினர். வித்தியாசமாக இருக்கட்டுமே என்று வெறும் துப்பட்டாவை மட்டும்அப்பெண்களின் உடலில் ஆடை போல சுற்றி ஆட விட்டார்கள்.வெறும் துப்பட்டாவை மட்டும் ஆடையாக வைத்து ஆடினால், துப்பட்டாநழுவிவிடுமே என்று பிரபுதேவாவிடம் அந்த நடனப் பெண்கள் அச்சம்தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படியெல்லாம் ஆகாது என்று கூறி அவர்களைதுப்பட்டாவுடன் ஆட விட்டுள்ளார் பிரபுதேவா.அந்தப் பெண்கள் நினைத்தபடியே நடந்து விட்டது. சுற்றிலும் ஏராளமான ஆண்கள்குழுமியிருக்க துப்பட்டாவுடன் அப்பெண்கள் சுழன்று சுழன்று ஆடிய போது, திடீரெனஇருவரும் அணிந்திருந்த துப்பட்டா நழுவி விட்டது.இதனால் யூனிட்டே அதிர்ச்சியில் மூழ்கி விட்டது.அதை விட அந்த இரு பெண்களும் கூசிப் போய் விட்டனர். விழுந்த துப்பட்டாவைஎடுத்து உடலை மூடியபடி இருவரும் டிரஸ்ஸிங் ரூமுக்கு ஓடினர். பின்னாலேயே ஓடிய பிரபு தேவா, ஸாரிம்மா, இதை நான் எதிர்பார்க்கவில்லை, வேறுகாஸ்ட்யூம் போட்டுக் கொண்டு படப்பிடிப்பை தொடரலாம் என இரு பெண்களையும்அழைத்துள்ளார். ஆனால் கண்களில் நீர்மல்க நின்ற இருவரும், எங்களால் மறுபடியும்ஆடவர முடியாது சார், அத்தனை பேருக்கும் முன்னால் எங்கள் மானம் போய்விட்டதே என்று புலம்பியுள்ளனர்.அவர்களை அரும்பாடு பட்டு சமாதானப்படுத்திய பின்னர்அந்தபாடல் காட்சியைதொடர்ந்து எடுத்து முடித்தார்களாம்.வித்தியாசம் என்பதற்காக இப்படியா பெண்களின் மானத்தோடு விளையாடுவது?
போக்கிரி படப்பிடிப்பின் போது விபரீத நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. பிரபுதேவா இயக்கத்தில், விஜய், அசின் நடிப்பில் வளர்ந்து வருகிறது போக்கிரி.
சமீபத்தில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர். பிரபுதேவா தான் அந்தக்காட்சிக்கு டான்ஸ் வடிவமைத்திருந்தார். விஜய்யுடன் இரண்டு நடனப் பெண்கள்உடன் ஆடினர். வித்தியாசமாக இருக்கட்டுமே என்று வெறும் துப்பட்டாவை மட்டும்அப்பெண்களின் உடலில் ஆடை போல சுற்றி ஆட விட்டார்கள்.வெறும் துப்பட்டாவை மட்டும் ஆடையாக வைத்து ஆடினால், துப்பட்டாநழுவிவிடுமே என்று பிரபுதேவாவிடம் அந்த நடனப் பெண்கள் அச்சம்தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படியெல்லாம் ஆகாது என்று கூறி அவர்களைதுப்பட்டாவுடன் ஆட விட்டுள்ளார் பிரபுதேவா.
அந்தப் பெண்கள் நினைத்தபடியே நடந்து விட்டது. சுற்றிலும் ஏராளமான ஆண்கள்குழுமியிருக்க துப்பட்டாவுடன் அப்பெண்கள் சுழன்று சுழன்று ஆடிய போது, திடீரெனஇருவரும் அணிந்திருந்த துப்பட்டா நழுவி விட்டது.இதனால் யூனிட்டே அதிர்ச்சியில் மூழ்கி விட்டது.
அதை விட அந்த இரு பெண்களும் கூசிப் போய் விட்டனர். விழுந்த துப்பட்டாவைஎடுத்து உடலை மூடியபடி இருவரும் டிரஸ்ஸிங் ரூமுக்கு ஓடினர்.
பின்னாலேயே ஓடிய பிரபு தேவா, ஸாரிம்மா, இதை நான் எதிர்பார்க்கவில்லை, வேறுகாஸ்ட்யூம் போட்டுக் கொண்டு படப்பிடிப்பை தொடரலாம் என இரு பெண்களையும்அழைத்துள்ளார். ஆனால் கண்களில் நீர்மல்க நின்ற இருவரும், எங்களால் மறுபடியும்ஆடவர முடியாது சார், அத்தனை பேருக்கும் முன்னால் எங்கள் மானம் போய்விட்டதே என்று புலம்பியுள்ளனர்.அவர்களை அரும்பாடு பட்டு சமாதானப்படுத்திய பின்னர்அந்தபாடல் காட்சியைதொடர்ந்து எடுத்து முடித்தார்களாம்.
வித்தியாசம் என்பதற்காக இப்படியா பெண்களின் மானத்தோடு விளையாடுவது?