Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மாற்றானிலிருந்து பிரகாஷ்ராஜ் நீக்கம்!
இதற்காக இருமுறை தெலுங்கு திரையுலகம் அவருக்கு தடை விதித்து பின்னர் மன்னித்துவிட்டது. இடையில் சில காலம் திருந்திவிட்டதாகக் கூறிவந்தார்.
ஆனால் இப்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது.
கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாற்றான் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. இதில் பிரதான வேடத்தில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.
இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட போது தாமதமாக வந்த பிரகாஷ்ராஜ், தனக்கு கொடுக்கப்பட்ட விக் சரியாக இல்லை என்று கூறி, நடிக்க மறுத்துவிட்டாராம். ஆனால் காட்சிப்படி அந்த விக் மற்றும் லுக் அவசியம் என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார் இயக்குநர் கேவி ஆனந்த்.
ஆனால் இயக்குநரின் பேச்சை கேட்காத பிரகாஷ்ராஜ், படப்பிடிப்புத் தளத்திலிருந்து வெளியேறிவிட்டாராம். இதனால் அன்றைய படப்பிடிப்பையே ரத்து செய்ய வேண்டிய நிலை. அடுத்தடுத்த இரு நாட்களும் பிரகாஷ்ராஜ் ஒத்துழையாமையால் படப்பிடிப்பு தடைபட, படத்திலிருந்தே பிரகாஷ்ராஜை தூக்கிவிட்டார் ஆனந்த்.
இப்போது பிரகாஷ்ராஜுக்குப் பதில் பாலிவுட் நடிகர் சச்சின் கெட்கேகர் நடிக்கிறார். தெய்வத்திருமகள் படத்தில் அமலா பாலுக்கு அப்பாவாக நடித்தவர் கெட்கேகர் என்பது குறிப்பிடத்தக்கது.