Don't Miss!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தேஜாஸ்ரீயின் புது ஆட்டம்!
அர்ஜூனுடன் சேர்ந்து சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா என்று கேட்டு மிரட்டிய தேஜாஸ்ரீ, தனது "கலைச்சேவை"யை மேலும் விரிவுபடுத்தி காசு பார்க்க ஆரம்பித்துள்ளார்.
ஆந்திரத்துக் கிளியான தேஜாஸ்ரீ, குத்துப் பாட்டின் மூலம் தான் பிரபலம் ஆனார். ஆனாலும் அவரது ஆசையெல்லாம்,ஹீரோயினாக கலக்க வேண்டும் என்பது தான். ஆனால் அவரது ஆசை ரொம்ப லேட்டாகத் தான் நிறைவேறியது.
விவேக்குடன் சொல்லி அடிப்பேன் படத்தில் 2 ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வருகிறார் தேஜாஸ்ரீ. ஆனால் இவரதுகஷ்டக்காலம், இந்தப் படம் இப்போதைக்கு வருவது போலத் தெரியவில்லை என்பதாலும், தொடர்ந்து ஹீரோயின் வேடத்திற்குவாய்ப்பு வராததாலும், மறுபடியும் குத்தாட்டத்திற்குத் நான் தயார் என்று தேஜாஸ்ரீ கூறியுள்ளார்.
இப்படி அவர் கூறி விட்டாலும், வாய்ப்புகள் என்னவோ ரொம்ப கம்மியாகவே வந்ததால், வருமானத்திற்கு வேறு வழிகளைப்பார்க்கத் தொடங்கினார் தேஜாஸ்ரீ. அதில் ஒரு வழியாக இப்போது கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில்காசு வாங்கிக் கொண்டு டான்ஸ் ஆட ஆரம்பித்துள்ளாராம் தேஜாஸ்ரீ.
சமீபத்தில் தூத்துக்குடி அருகே நடந்த கோவில் திருவிழா ஒன்றில் தேஜாஸ்ரீயின் குளிர் நடனத்தைப் பார்க்கும் வாய்ப்பு பக்தபெருமக்களுக்குக் கிடைத்துள்ளது.
கோவில் திருவிழா தான் என்றாலும் "சின்ன வீடா வரட்டுமா" ரக பாட்டுக்களுக்கும், மன்மத ராசா பாட்டுக்கும் குத்தாட்டம்போட்டு பார்க்க வந்த பக்தர்களுக்கு "அருள்" ஏற்றி விட்டு வந்திருக்கிறாராம் தேஜாஸ்ரீ.
தேஜாஸ்ரீயின் முடிவைப் பின்பற்றி மேலும் சில நடிகைகளும் கோவில் திருவிழாக்களில் ஆடும் முடிவுக்கு மாறவுள்ளார்களாம்.
ஏற்கனவே கிரண், சங்கவி, ரகஸ்யா போன்ற நடிகைகள் சென்னையில் உள்ள சில நட்சத்திர ஹோட்டல்களில் ஆடி வருகிறார்கள்.இதில் நல்ல டப்பு வருவதால் தொடர்ந்து ஆடி சம்பாதிக்கிறார்கள்.
இப்போது கோவில் திருவிழாக்களிலும் நடிகைகள் ஆடத் தொடங்கியிருப்பதால், பக்தர்களை அந்த மாரியாத்தா தான் காப்பாற்றவேண்டும்!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
-
வாயில் சோறு.. கணவர் பாட காதை பொத்திக் கொண்டு.. நிறைமாத கர்ப்பிணி அமலா பாலின் லேட்டஸ்ட் வீடியோ!