Don't Miss!
- News அரசு பள்ளியில் அசிங்கமா சிக்கிய சங்கீதா டீச்சர்.. பியூட்டிஷியனுடன் கிச்சனில்.. போலீசுக்கு போன வீடியோ
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கஷ்டமா இருக்கு, என்னால முடியாது: ராம்லீலா ஷூட்டிங்கில் 'ஓ'வென்று அழுத தீபிகா
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் தீபிகா படுகோனே ராம்லீலா என்ற படத்தில் நடித்து வருகிறார். செட்டுக்கு வந்த தீபிகாவிடம் பன்சாலி ஒரு காட்சியை விளக்கிக் கூறி அதில் நடிக்குமாறு தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட தீபிகா ஓவென்று அழுதுள்ளார்.
இந்த சீன் மிகவும் கஷ்டமாக உள்ளது. என்னால் நடிக்க முடியாது என்று கூறி அழுதுள்ளார். இதைப் பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பன்சாலி தீபிகாவை அழைத்து அவருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசியுள்ளார். மேலும் ஷூட்டிங்கையும் தள்ளி வைத்துள்ளார். இயக்குனரின் அறிவுரைகளைக் கேட்ட தீபிகா வீட்டுக்கு கிளம்பினார்.
மறுநாள் வந்து அதுவும் ஒரே டேக்கில் அந்த காட்சியை நடித்துக் கொடுத்து சபாஷ் வாங்கியுள்ளார் தீப்ஸ். இந்த படத்தில் கரீனா கபூர் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு திருமணம் ஆனதால் அந்த வாய்ப்பு தீபிகாவுக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.