Don't Miss!
- Finance Tesla: எலான் மஸ்க் அதிரடி.. 6000 ஊழியர்கள் பணிநீக்கம்.. லாபத்தில் 55% சரிவு..!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- News மகளிர் உரிமை தொகை திட்டத்தில்.. வருகிறது மிகப்பெரிய விதி மாற்றம்? பெண்கள் எதிர்பார்த்த முக்கிய சலுகை
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விபச்சார வழக்கில் நடிகை புவனேஸ்வரி மீண்டும் கைது!
டிவி மற்றும் சினிமாவில் பிரபல நடிகையாக உள்ளவர் புவனேஸ்வரி.
சில மாதங்களுக்கு முன்பு தி.நகரில் உள்ள பங்களாவில் வாடிக்கையாளருடன் அவர் இருந்தபோது விபச்சாரத் தடுப்புப் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் வழக்கம்போல வெளியில் வந்த புனேஸ்வரி, தான் அந்த மாதிரி தொழில் செய்யவில்லை என்றும், நண்பர்களுடன் இருந்தபோது பிடித்துவிட்டதாகவும் பேட்டி கொடுத்தார்.
ஆனால், அவர் தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், ஒரு தனி குழுவே அவர் தலைமையில் இதில் செயல்படுவதாகவும் சென்னை சிந்தாதிரிப்பேட்டை விபச்சாரத் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்திய போலீசார், புவனேஸ்வரியை மீண்டும் அவரது வாடிக்கையாளருடன் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அவரை சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள விபச்சார தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். புவனேஸ்வரியைச் சுற்றி இயங்கும் விபச்சாரக் குழுவைப் பிடிக்க முயன்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.