Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
'ஓடற மாதிரி படமெடுங்க'
சென்னையில் நடந்த திரை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் பொங்கல் ரிலீஸ் படங்கள் குறித்து வருத்தப்பட்டார். அவர் பேசுகையில்,
கடந்த ஆண்டு நிறைய படங்கள் வெளியாகின. பெரும்பாலானவை தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தன. தமிழக அரசு அளித்துள்ள சலுகைகள் அப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தன.
ஆனால் இந்தப் புத்தாண்டின் ஆரம்பமே சரியில்லை. பொங்கல் படங்கள் ஒன்று கூட லாபகரமாக இல்லை. தயாரிப்பாளர்களை பெரும் நஷ்டத்தில் தள்ளியுள்ளன. இதிலிருந்து மீண்டு வரவே நீண்ட நாட்கள் ஆகும் போலிருக்கிறது.
அரசு அளித்துள்ள சலுகைகளைப் பயன்படுத்தி நல்ல படங்களை, வணிக ரீதியாக ஓடுகிற படங்களை எடுப்பதில் இயக்குநர்கள் அக்கறை காட்ட வேண்டும். இனி வரவிருக்கும் படங்களில் அதைச் செய்வார்கள் என நம்புகிறேன் என்றார் ராம நாராயணன்.
பொங்கல் படங்களில் பீமா முதல் வாரத்திலேயே ரூ. 22 கோடி வசூலித்துவிட்டதாகவும்
இன்னொரு பக்கம் பிரிவோம் சந்திப்போம் படமும், பழனியும் லாபம் சம்பாதித்துக் கொடுத்திருப்பதாகவும் சிலர் செய்திகளைப் பரப்பி வரும் சூழலில், தயாரிப்பாளர் சங்கத் தலைவரே இப்படி போட்டு உடைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.