Don't Miss!
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பிரபுதேவா-நயன்: மீண்டும் பஞ்சாயத்து கூட்டும் ரம்லத்!
இதற்காக தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் சென்று மீண்டும் பிரபுதேவாவுடன் பேசுமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம். இதில் ஒரு போலீஸ் அதிகாரியும் அடக்கம் என்கிறார்கள்.
நயன்தாரா காதலால் மனைவி ரம்லத்தை பிரபுதேவா உதறிவிட்டார். கடந்த ஒரு மாதமாக வீட்டுக்கு வரவில்லை. ஹைதராபாத்தில் நயன்தாராவுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டார். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஒரு தனி வீடும் தயாராகிறது இருவருக்கும்.
சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டில் ரம்லத் குழந்தைகளுடன் தனியாக தவிக்கிறாராம்.
இந்த மாத இறுதியில் பிரபுதேவா- நயன்தாரா திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட ரம்லத் திட்டமிட்டுள்ளார். தன் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி மத்தியஸ்தர்களிடம் பேசி வருகிறார். இந்த வாரம் பிரபுதேவாவிடம் பேசுவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளராம். ஒருவேளை தன்னை பிரபுதேவா முழுக்க ஒதுக்கிவிட்டால் அவர் மீது வழக்கு தொடரலாமா என்றும் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ரம்லத் புகார் அளித்தால் பிரபுதேவா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்த முறை பஞ்சாயத்து பலனளிக்காவிட்டால், பிரபு தேவாவுக்கு எதிராக அதிரடி முடிவுகளை எடுக்க ரம்லத் தயாராகி வருகிறாராம்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
ஒரே தேதியில் இரண்டு இழப்புகள்.. சந்தானத்துக்கு உச்சக்கட்ட வேதனை.. ரசிகர்கள் ஆறுதல்