For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
'வயல்': வழக்கு போடும் ராணி!
Specials
-Staff
By Staff
|
2005ம் ஆண்டு அகமது நகர் மாவட்டம் ஷீரடியில் 11 ஆயிரம் சதுர அடி விவசாய நிலத்தை வாங்கினார் ராணி முகர்ஜி. ஆனால் இந்த நிலத்தை விவசாயி ஒருவருக்கு மாநில அரசு குத்தகைக்கு விட்டிருந்தது. எனவே இந்த நிலத்தை யாரும் வாங்க முடியாது. இதை அறியாமல் ராணி முகர்ஜி நிலத்தை வாங்கி ஏமாந்து விட்டார்.
இந்த நிலத்தை ரூ. 33 லட்சத்திற்கு வாங்கி, அதை ரூ. 1.32 லட்சத்திற்கு பதிவு செய்திருந்தார் ராணி. எனவே நிலத்தை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு மாநில அரசிடம் கோரியிருந்தார். ஆனால் அந்தக் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்து விட்டது.
மேலும், ராணி முகர்ஜி வாங்கிய நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
இந்த நிலையில் அரசின் முடிவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட ராணி முகர்ஜி முடிவு செய்துள்ளார். இதை அவரே நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: சினிமா நடிகை நிலம் பாலிவுட் மும்பை ராணி முகர்ஜி ஷீரடி bollywood cinema rani mukerjee
Story first published: Wednesday, April 2, 2008, 15:25 [IST]
Other articles published on Apr 2, 2008