Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கலாம், அமீருக்கு 'வண்ணத்துப் பூச்சி'
கமல்ஹாசனின் முன்னாள் உதவியாளரான அழகப்பன், வண்ணத்துப் பூச்சி என்கிற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். தலைமுறை இடைவெளி குறித்த படம் இது.
இப்படத்தில் ரேவதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பாலாசிங் தாத்தா வேடம் பூண்டுள்ளார். ஸ்ரீலட்சுமி என்கிற 9 வயது சிறுமி கதையின் நாயகியாக நடித்துள்ளார். பழனிபாரதி பாடல்களை புனைந்துள்ளார். ரேஹான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும், அமீர் கானுக்கும் பிரத்யேகமாக திரையிட்டுக் காட்ட இயக்குநர் அழகப்பன் தீர்மானித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், குழந்தைகள் மீது மிகுந்த அன்பும், நம்பிக்கையும் கொண்டிருப்பவர் கலாம். அதேபோல தாரே ஜமீன் பர் என்கிற அருமையான படத்தை உருவாக்கியவர் அமீர் கான். அவர்கள் இருவரும் இப்படத்தைப் பார்த்தால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணினேன். எனவே அவர்களுக்கு இப்படத்தைப் போட்டுக் காட்ட முடிவு செய்தேன் என்றார்.
வண்ணத்துப் பூச்சி, வசீகரமாக பறக்கட்டும்!