Don't Miss!
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வசந்தபாலனின் ஆங்கிலப் படம்
பாண்டிட் குயின் படத்தைத் தயாரித்த சந்தீப் சிங் பேடி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ரஃப் இந்தியா (Rough India) எனத் தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
அங்காடித் தெரு படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் முடிந்து ஆகஸ்ட் அல்லது செப்டசம்பரில் படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் வசந்த பாலன் இயக்கி தேசிய விருது பெற்ற வெயில் படத்தைப் பார்த்த பாண்டிட் குயின் தயாரிப்பாளர்கள், மீண்டும் தாங்கள் எடுக்கும் சரித்திரப் படத்துக்கு தகுந்த இயக்குநர் வசந்த பாலன்தான் என முடிவு செய்து பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து வசந்தபாலனிடம் பேசினோம்.
இப்போதைக்கு அங்காடித் தெருவில்தான் என் கவனமெல்லாம். ஆங்கிலப் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் முடிவாக எதையும் இப்போது கூற முடியாது. அங்காடித் தெரு முடிந்ததும் மற்றவற்றைச் சொல்கிறேன், என்றார்.
எப்படியோ, ஒரு தமிழர் ஆங்கிலப் படம் இயக்குவது பெருமைதானே!