Don't Miss!
- News கேரளா லோக்சபா தேர்தலில்.. வெற்றியை தீர்மானிக்கும் ஜாதி, மதங்கள் எவை? யார் எந்த பக்கம்? முழு விவரம்
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஹ்மானுக்கு இன்னொரு ஆஸ்கார் கை நழுவியது!
கடந்த ஆண்டு ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் இசையமைத்ததற்காக 2 ஆஸ்கார் விருதுகளையும், இந்த ஆண்டு 2 கிராமி விருதுகளையும் ஏ.ஆர்.ரஹ்மான் வென்று இந்திய இசைக்கு மகுடம் சூட்டினார்.
இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது போட்டிக்கும் கப்பிள்ஸ் ரிட்ரீட் என்ற படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த நா நா... என்ற பாடல் அனுப்பப்பட்டது.
இது ரஹ்மான் எழுதிய முதல் தமிழ் பாடல். அவர் மகன் அமீன் பாடியிருந்தார். இந்தப் பாடல் நிச்சயம் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ரஹ்மானே இதுபற்றி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிவெர்லி ஹில்ஸ் என்ற இடத்தில் நேற்று நடந்த விழாவில், ஆஸ்கார் விருது போட்டிக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட பாடல்களை நடிகை ஆனி ஹதாவே அறிவித்தார். அதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த பாடல் போட்டிக்கான தேர்வில் வெற்றி பெற வில்லை.
இதனால் இந்த ஆண்டும் ரஹ்மான் ஆஸ்கர் வெல்வார் என்ற கனவு கலைந்துபோனது. தமிழ் ரசிகர்களுக்கு இதில் சர்று ஏமாற்றம்தான்.