For Daily Alerts
Don't Miss!
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கர்நாடக கலவரம்-ஒருமைப்பாட்டுக்குப் பாதிப்பு: அர்ஜூன்
Specials
-Staff
By Staff
|
கர்நாடக வன்முறையைக் கண்டித்து நாளை தமிழ்த் திரையுலகமே திரண்டு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளது.
இந்த உண்ணாவிரதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட அனைவரும் திரண்டு வந்து பங்கேற்கிறார்கள்.
அதேபோல கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களான அர்ஜூன், பிரகாஷ் ராஜ், பிரபு தேவா உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர்.
கர்நாடகக் கலவரம் குறித்து நடிகர் அர்ஜூன் கூறுகையில், கர்நாடகத்தில் யாரோ சிலர் செய்து வரும் கலவரத்தால் தேசிய ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று வருத்தம் தெரிவித்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Thursday, April 3, 2008, 11:37 [IST]
Other articles published on Apr 3, 2008