For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- News எதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை.. சென்னை ஏர்போட்டில் கொந்தளித்த பயணிகள்.. எமிரேட்ஸ் அலுவலகம் முற்றுகை
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கர்நாடக கலவரம்-ஒருமைப்பாட்டுக்குப் பாதிப்பு: அர்ஜூன்
Specials
-Staff
By Staff
|
கர்நாடக வன்முறையைக் கண்டித்து நாளை தமிழ்த் திரையுலகமே திரண்டு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளது.
இந்த உண்ணாவிரதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட அனைவரும் திரண்டு வந்து பங்கேற்கிறார்கள்.
அதேபோல கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களான அர்ஜூன், பிரகாஷ் ராஜ், பிரபு தேவா உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர்.
கர்நாடகக் கலவரம் குறித்து நடிகர் அர்ஜூன் கூறுகையில், கர்நாடகத்தில் யாரோ சிலர் செய்து வரும் கலவரத்தால் தேசிய ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று வருத்தம் தெரிவித்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Thursday, April 3, 2008, 11:37 [IST]
Other articles published on Apr 3, 2008