Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தம்பிக்கு படம் எடுக்கும் தேவயானி
பாய்ஸ் படத்தில் நான்கு ஹீரோக்களுல் ஒருவராக, குண்டுப் பையனாக வந்து போனவர் நகுல். பாய்ஸ் படத்தில் நடித்த சித்தார்த், பரத் ஆகியோர் சூப்பர் ஹிட் ஹீரோக்களாகி சக்கை போடு போட்டு வருகிறார்கள். சித்தார்த் தெலுங்கைக் கலக்கிக் கொண்டிருக்கிறார். பரத் கோலிவுட்டில் பட்டையைக் கிளப்பி வருகிறார்.
இந்த வரிசையில் தற்போது நகுலும் இணைந்துள்ளார். காதலில் விழுந்தேன் மூலம் தனி நாயகனாக அறிமுகமாகி, நாக்க மூக்க பாட்டு மூலம் படமும், கூடவே நகுலும் ஹிட் ஆகியுள்ளனர்.
பட்டி தொட்டியெங்கும் ரொம்ப நாட்களாகவே நாக்க மூக்க பாட்டு சூப்பர் ஹிட்டாக வலம்வந்து கொண்டுள்ளது. தற்போது படமும் ஹிட் ஆகியுள்ளதால், கோலிவுட்டின் கவனிப்புக்குரிய இளம் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் நகுல்.
இந்த நிலையில் தனது சகோதரியான நடிகை தேவயானியிடம் தனக்காக ஒரு படம் தயாரித்துத் தருமாறு கேட்டுள்ளாராம் நகுல். தம்பி நடித்த முதல் ஹீரோ படமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் சந்தோஷமடைந்துள்ள தேவயானி, கண்டிப்பாக தயாரிக்கிறேன் என்று உறுதியளித்துள்ளாராம்.
கணவரை ஹீரோவாக வைத்து தற்போது தேவயானி ஒரு படம் தயாரிக்கிறார். இதை முடித்து விட்டு நகுலுக்காக ஒரு படம் தயாரிப்பாராம்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!