Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
திறமையான கலைஞர்களை சினிமா ஏற்றுக்கொள்ளும்: 'ரேணிகுண்டா' ஜானி
துணைவேந்தர் சபாபதி மோகன் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் 'ரேணிகுண்டா' படத்தின் கதாநாயகன் சக்ரவர்த்தி என்ற ஜானி பேசும்போது,
'நான் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் மிகவும் தாமதமாக கல்லூரியில் சேர முயன்றதால் படிக்கும் வாய்ப்பு கிடைககவில்லை.
அதன்பிறகு வேறு பாடப்பிரிவில் சேர்ந்து பாதியில் நின்று விட்டேன். எனக்கு கிடைக்காத வாய்ப்பு இந்த பல்கலையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கிடைத்துள்ளது. இதனை அனைவரும் நல்ல முறையி்ல் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
சினிமாவில் படைப்பு திறன் மிக அவசியம். நிறைய பேரிடம் இந்த திறமை இருந்தாலும் அந்த அளவுக்கு தொழில் நுட்பம் தமி்ழ் திரையுலகில் இல்லை. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் தமிழ் திரையுலகில் புகுந்து தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும்.
என்னை அங்கீகரித்தது போல உங்களையும் தமிழ் திரையுலம் அங்கீகரிக்கும் என்றார்.