Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தனியார் விருந்துகளில் ஆட கரீனா, பிரியங்கா மறுப்பு
தனியார் ஏற்பாடு செய்யும் விருந்து நிகழ்ச்சிகளில் ஆட மறுக்கிறார்களாம் நடிகைகள் கரீனா கபூரும், பிரியங்கா சோப்ராவும். இதேபோல கரீனாவின் காதலரான சைஃப் அலிகானும் ஆட மறுத்து விடுகிறாராம்.
சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ஆட வருமாறு கரீனாவையும், சைஃபையும் கூப்பிட்டிருந்தனர். ஆனால் இருவரும் மறுத்து விட்டனராம். அதேபோல ஐந்து நட்சத்திர ஹோட்டலின் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஆட வருமாறு பிரியங்கா சோப்ராவைக் கூப்பிட்டுள்ளனர். இதற்காக ரூ. 3 கோடிவரை தருவதாக கூறியும் கூட அதை நிராகரித்து விட்டாராம் பிரியங்கா சோப்ரா.
தனியார் நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் முன்பு நேரடியாக ஆடுவதை பிரியங்கா சோப்ரா விரும்பவில்லையாம். எவ்வளவு பணம் கொடுத்தாலும் இதுபோன்ற வாய்ப்புகள் தேவை இல்லை என்கிறாராம் பிரியங்கா. அவர் தற்போது ஒரு படத்திற்கு ரூ. 1.5 கோடி சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், மல்லிகா ஷெராவத், பிபாஷா பாசு ஆகியோர் இதுபோன்ற டான்ஸுகளுக்கு பெரும்பாலும் நோ சொல்வதில்லையாம்.