கண் இமைக்கும் நேரத்தில்...

ஜே.கே. பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படத்தை கே.பி.சுந்தரேசன் இயக்கியுள்ளார். சரத் பிரியதேவ் இசையமைத்துள்ளார்.
சச்சின் சூர்யா ஹீரோவாக நடிக்க அவருடன் இணைகிறார் கிருஷ்ணமீரா என்ற புதுமுகம்.
முற்றிலும் புதுமுகங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலத்தி்ல் வைத்து நடத்தியுள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் திரைக்கு வரவுள்ளதாம் கண் இமைக்கும் நேரத்தில்.


Click it and Unblock the Notifications











