Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புவனேஸ்வரி.. கவலையில் பாரதிராஜா!
கலைஞர் டிவியில் பாரதிராஜாவின் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் வெற்றித் தொடர் தெக்கித்திப் பொண்ணு. இந்தத் தொடரின் நாயகியாக முதலில் ரஞ்சிதா நடித்திருந்தார். ஆனால் பின்னர் அவர் விலகிக் கொள்ளவே புவனேஸ்வரியை நடிக்க வைத்தார் பாரதிராஜா.
இந்தத் தொடர் புவனேஸ்வரிக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இந்த நிலையில் திடீரென விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி புவனேஸ்வரியை போலீஸார் கைது செய்து கொண்டு சென்று விட்டனர்.
இதனால் தெக்கித்திப் பொண்ணு தொடரில் தொடர்ந்து புவனேஸ்வரி நடிப்பாரா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. பாரதிராஜாவும் இதுதொடர்பாக குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.
ஒரு வேளை, புவனேஸ்வரி ஜாமீனில் ரிலீஸாகி வந்தாலும் கூட தொடர்ந்து அவரை நடிக்க வைத்தால், தமிழகத் தாய்மார்கள் என்ன நினைப்பார்கள் என்ற குழப்பமும் அவருக்கு ஏற்பட்டுள்ளதாம்.
இதனால் விரைவில் புவனேஸ்வரி மாற்றப்படக் கூடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!