Don't Miss!
- News கொய்யாப்பழத்தை பார்த்ததுமே.. பாய்ந்து வந்த 2 ஆடுகள்.. பின்னாடியே ஓடிசென்ற முருகன்.. திணறிய தென்காசி
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சுயசரிதை எழுதும் ஸ்லம்டாக் புகழ் ரூபினா அலி
9 வயதே நிரம்பிய சிறுமியான ரூபினா, பிறந்தது, வளர்ந்ததெல்லாம் வறுமை நிறைந்த மும்பை சேரிப்பகுதியில்தான்.
இந்த 9 வயதுக்குள் அந்தச் சிறுமிக்கு நேர்ந்த அனுபவங்களையே தனிப் புத்தகமாக்கி பிரபல டிரான்ஸ்வேர்ல்டு பதிப்பகத்தார் வெளியிடப் போகிறார்கள்.
ஸ்லம்டாக் மில்லியேனர் படத்தில் கிடைத்த வருவாயில் ஒரு பகுதியைக் கொண்டு தனி அறக்கட்டளை அமைத்த படத்தின் தயாரிப்பாளர்கள், அதைக் கொண்டு அந்தப் படத்தில் நடித்த குழந்தைகளுக்கு நல்ல வீடு, படிப்பு வசதி தர முயன்றனர். ஆனால் அதைப் பணமாக தங்கள் கைகளில் தந்துவிட வேண்டும் என அந்தக் குழந்தைகளின் பெற்றோர் பேராசையில் வற்புறுத்த, தாங்கள் செய்ய நினைத்ததை செய்யாமலேயே விட்டுவிட்டனர் படத் தயாரிப்பாளர்கள்.
இப்போது இந்தப் புத்தகம் மூலம் வரும் பணத்தில் அந்தச் சிறுமிக்கு தேவையான உதவிகளைச் செய்வதாகக் கூறியுள்ளனர் பதிப்பகத்தினர்.
'ஒரு சேரிச் சிறுமியின் கனவு: நட்சத்திரங்களுக்குள் என் பயணம் (Slumgirl Dreaming: My Journey to the Stars) என்ற தலைப்பில் வரும் ஜூலையில் பிரிட்டனில் வெளியாகிறது இந்தப் புத்தகம்.