Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
'ரோபோட்'டில் திரு!
முதல்வன் படத்திலிருந்து ஷங்கரின் பெரும்பாலான படங்களுக்கும் கேமராமேனாக பணியாற்றி வந்தவர் கே.வி. ஆனந்த்தான். சிவாஜி வரை அவர்தான் ஷங்கரின் கனவுக் கண்களாக பணியாற்றி வந்தார்.
இந் நிலையில் ரோபோட் படத்தில் ஆனந்த்தால் பணியாற்ற முடியவில்லை. காரணம், ஏவி.எம்மின் தயாரிப்பில் சூர்யா- தமன்னா நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை ஆனந்த் இயக்கப் போகிறார். இதனால் ரோபோட்டில் அவரால் பணியாற்ற இயலவில்லை.
இதையடுத்து நீரவ் ஷாவை அணுகினார் ஷங்கர். அவரும் ஷங்கரின் அழைப்பை ஏற்றார். ஆனால், விஷ்ணுவர்த்தனின் சர்வம் படத்தில் பணியாற்ற அழைப்பு வந்ததால் ஷங்கர் அழைப்பை ஏற்க அவரால் இயலவில்லை.
இதையடுத்து திருவை புக் செய்து விட்டார் ஷங்கர். திரு, கமல்ஹாசனால் பட்டை தீட்டப்பட்டவர். ஹேராம் உள்ளிட்ட கமல்ஹாசனின் சில படங்களில் திரு பணியாற்றியுள்ளார். அஜீத்தின் கிரீடம் படத்திற்கும் திருதான் கேமராக் கண்ணாக இருந்தார்.
இப்போது சூப்பர் ஸ்டார் படத்தில் பணியாற்றவுள்ளதால் சூப்பர் கேமராமேன் அந்தஸ்தைப் பெறுகிறார் திரு.