For Daily Alerts
Don't Miss!
- News பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தொடர்ந்த வழக்கில் ஹைகோர்ட் கேள்வி
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'வைகை'யைப் புகழும் கலா மாஸ்டர்!
Specials
oi-Staff
By Staff
|
மதுரை பின்னணியில், ஒரு நிஜ காதல் கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தப் படம் குறித்தும் அதன் நாயகன் பாலா (நாகரீகக் கோமாளியில் நடித்தவர்)குறித்தும் சமீபத்தில் பிரபல நடன இயக்குநர் கலா மானாட மயிலாட நிகழ்ச்சியில் மனம் திறந்து பாராட்டியது, படத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது.
மானாட மயிலாட நிகழ்ச்சியின் இடையே கலா கூறுகையில்,
சமீபத்தில் வைகை படம் பார்த்தேன். மிக அருமையாக இயல்பாக நடித்திருந்தார் பாலா. எந்தக் காட்சியிலும் ஓவர் ஆக்டிங்கே இல்லை.
இதே மானாட மயிலாட நிகழ்ச்சியில் மிகச்சிறந்த பர்பார்மன்ஸுக்காக முதல்பரிசு வாங்கியவர் பாலா என்பதில் எனக்கு கூடுதல் பெருமை. நிச்சயம் இந்தப் படம் பெரிய வெற்றி பெறும்...என்றார் கலா.
பாலாவும் ப்ரியதர்ஷினியும் மானாட மயிலாட இறுதிச் சுற்றில் வென்றி பரிசு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Tuesday, July 7, 2009, 11:56 [IST]
Other articles published on Jul 7, 2009