For Daily Alerts
Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'வைகை'யைப் புகழும் கலா மாஸ்டர்!
Specials
oi-Staff
By Staff
|
மதுரை பின்னணியில், ஒரு நிஜ காதல் கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தப் படம் குறித்தும் அதன் நாயகன் பாலா (நாகரீகக் கோமாளியில் நடித்தவர்)குறித்தும் சமீபத்தில் பிரபல நடன இயக்குநர் கலா மானாட மயிலாட நிகழ்ச்சியில் மனம் திறந்து பாராட்டியது, படத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது.
மானாட மயிலாட நிகழ்ச்சியின் இடையே கலா கூறுகையில்,
சமீபத்தில் வைகை படம் பார்த்தேன். மிக அருமையாக இயல்பாக நடித்திருந்தார் பாலா. எந்தக் காட்சியிலும் ஓவர் ஆக்டிங்கே இல்லை.
இதே மானாட மயிலாட நிகழ்ச்சியில் மிகச்சிறந்த பர்பார்மன்ஸுக்காக முதல்பரிசு வாங்கியவர் பாலா என்பதில் எனக்கு கூடுதல் பெருமை. நிச்சயம் இந்தப் படம் பெரிய வெற்றி பெறும்...என்றார் கலா.
பாலாவும் ப்ரியதர்ஷினியும் மானாட மயிலாட இறுதிச் சுற்றில் வென்றி பரிசு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Tuesday, July 7, 2009, 11:56 [IST]
Other articles published on Jul 7, 2009