For Daily Alerts
Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'வைகை'யைப் புகழும் கலா மாஸ்டர்!
Specials
oi-Staff
By Staff
|
மதுரை பின்னணியில், ஒரு நிஜ காதல் கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தப் படம் குறித்தும் அதன் நாயகன் பாலா (நாகரீகக் கோமாளியில் நடித்தவர்)குறித்தும் சமீபத்தில் பிரபல நடன இயக்குநர் கலா மானாட மயிலாட நிகழ்ச்சியில் மனம் திறந்து பாராட்டியது, படத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது.
மானாட மயிலாட நிகழ்ச்சியின் இடையே கலா கூறுகையில்,
சமீபத்தில் வைகை படம் பார்த்தேன். மிக அருமையாக இயல்பாக நடித்திருந்தார் பாலா. எந்தக் காட்சியிலும் ஓவர் ஆக்டிங்கே இல்லை.
இதே மானாட மயிலாட நிகழ்ச்சியில் மிகச்சிறந்த பர்பார்மன்ஸுக்காக முதல்பரிசு வாங்கியவர் பாலா என்பதில் எனக்கு கூடுதல் பெருமை. நிச்சயம் இந்தப் படம் பெரிய வெற்றி பெறும்...என்றார் கலா.
பாலாவும் ப்ரியதர்ஷினியும் மானாட மயிலாட இறுதிச் சுற்றில் வென்றி பரிசு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Tuesday, July 7, 2009, 11:56 [IST]
Other articles published on Jul 7, 2009