Don't Miss!
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- News கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச முன்பதிவு.. ஆட்சியருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஐகோர்ட் கிளை கேள்வி
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Sports சிஎஸ்கே அணியில் 35 வயது வீரருக்கு கல்தா..வாய்ப்பை வீணடித்ததால் முடிவு.. ரூ.8 கோடி வீரருக்கு வாய்ப்பு
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உன்னால் முடியும் பெண்ணே!
பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து, வெற்றி பெற்ற பெண்மணிகள், எத்தகைய சூழ்நிலையில் இந்த உன்னத சாதனைகள் படைத்தார்கள் என்ற அனுபவ பகிர்வினை மெகா டிவி நேயர்களிடையே உணர்வுப் பூர்வமாக பகிர்ந்து கொள்கின்றனர்.
உன்னால் முடியும் பெண்ணே நிகழ்ச்சி, பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வளர்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.
தன்னம்பிக்கையுடன் சாதனை புரிந்த டாக்டர் சாந்தா, ஆச்சி மனோரமா, புளியூர் சரோஜா, தடகள வீராங்கனை சைனி வில்சன், எழுத்தாளர் அனுராதா ரமணன், இசை குயில் சித்ரா இவர்களை தொடர்ந்து, இந்த வாரம் (11.5.2008) பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்களிடையே உணர்வுப்பூர்வமாக கலந்துரையாடுகிறார் சின்னத்திரை நடிகை ஐஸ்வர்யா.
பெண்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும், வழிக்காட்டும் இந்த உன்னால் முடியும் பெண்ணே நிகழ்ச்சி ஞாயிறு நண்பகல் 12.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.