Don't Miss!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விஜயகாந்துடன் இணையும் விக்ரமன்!
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு இரு 'வி' க்களும் இணைந்து இன்னொரு 'விக்டரி'க்காக உழைக்கவுள்ளனர்.
1999ம் ஆண்டு விஜயகாந்த்தும், விக்ரமனும் இணைந்து கொடுத்த வானத்தைப் போல, மாபெரும் வெற்றியைப் பெற்ற படம். ரஜினியின் படையப்பா வசூலை சமன் செய்து சாதனையும் படைத்தது.
இந்தப் படத்திற்குப் பிறகு விஜயகாந்த்தின் இமேஜும் பெருமளவில் உயர்ந்தது. இந்த நிலையில், மீண்டும் விக்ரமனும், விஜயகாந்த்தும் இணையவுள்ளனர்.
அரசாங்கம் திருப்திகரமான முறையில் ஓடிய குஷியில் இருக்கும் விஜயகாந்த், அடுத்து விக்ரமனுடன் இணைகிறார். இப்படத்துக்காக கால்ஷீட்டை மொத்தமாக கொடுத்துள்ளாராம் விஜயகாந்த்.
தற்போது எங்கள் ஆசான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜயகாந்த் அதை முடித்து விட்டு விக்ரமன் படத்திற்கு வருகிறார்.
இந்தப் படமும், வானத்தைப் போல படத்தைப் போல குடும்பக் கதைதான் என்கிறார் விக்ரமன். பெண்களைக் கவரும் வகையில் இப்படம் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அம்மா கிரியேஷன் தயாரிக்கவுள்ள இப்படம் குறித்த பிற தகவல்கள், கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகவுள்ளது.
-
சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!