Don't Miss!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்த வார ஸ்பெஷல்: பிரமாண்ட பொன்னர் சங்கர்!
கலைஞர் கதை திரைக்கதை வசனத்தில் உருவாகியுள்ள பொன்னர் சங்கர் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது.
கருணாநிதியின் கதை வசனத்தில் தயாரான படங்களில் முற்றிலும் வித்தியாசமாகவும், பிரமாண்டமாகவும் வரும் படம் பொன்னர் சங்கர். தரத்தில் அனைவரையுமே விழி விரிய வைத்துள்ள படமும் கூட!
கொங்கு மண்டலத்தில் பிரபலமான அண்ணன்மார் சுவாமி கதைதான் இந்த பொன்னர் சங்கர். பிரசாந்த் இருவேடங்களில் நடிக்க, தியாகராஜன் இயக்கி தயாரித்துள்ளார்.
இளையராஜா இசையில், பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சினேகா, ராஜ்கிரண், நெப்போலியன், குஷ்பு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே உள்ளது.
இந்தப் படத்தை தேர்தலுக்கு முன்பே வெளியிடுவதில் தீவிரமாக இருந்த இயக்குநர் தியாகராஜன், திட்டமிட்ட படி போஸ்ட் புரொடக்ளஷன் பணிகளை முடித்துவிட்டார். பின்னணி இசைச் சேர்ப்பும் முடிந்துவிட்டதால், தேர்தலுக்கு நான்கு தினங்களுக்கு முன்பே இந்தப் படம் வெளியாகிறது.
2.40 மணி நேரம் ஓடும் பொன்னர் சங்கரை பார்த்த அனைவருமே, மனம் திறந்து பாராட்டியிருப்பது இந்தப் படத்துக்கு பலம்.
பிரசாந்த் தனது கேரியருக்காக பெரிதும் நம்பியிருக்கும் படம் இந்த பொன்னர் சங்கர்தான்.