Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிம்ரன்-தேவயானி சண்டை தீர்க்கும் சுந்தர்!
இந்த சண்டை சினிமாவுக்காக... சுந்தர் சி நாயகனாக நடிக்க, அவருடன் சிம்ரன் ஜோடி போடும் இந்த ஐந்தாம் படை, முழுக்க முழுக்க நெல்லை மாவட்டப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இயக்குநர் பத்ரி கூறுகையில்,
ஸ்டார்ட்... கேமரா... ஆக்ஷன் என எல்லோரையும் உருட்டி மிரட்டிக் கொண்டிருந்த இயக்குநர் சுந்தர் சி இன்று பக்கா ஆக்ஷன் நாயனாக மாறியிருக்கிறார்.
சிம்ரன்- தேவயானி என்ற இரண்டு பெண்களுக்குள் நடக்கும் சண்டை, அதனால் இரு குடும்களில் ஏற்படும் பிரச்சனை, அதை நாயகன் சுந்தர் சி எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் இந்தப் படம். பார்க்க குடும்பக் கதை போலத் தெரிந்தாலும்,சுந்தர் சியின் ஆக்ஷன் இமேஜூக்கு (?!) தீனி போடும் வகையில் இந்தப் படம் அமையும்.
படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இம்மாத இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம் என்றார் பத்ரி.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க