For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports IPL Classics - சூப்பர் ஓவர் வரை வென்ற ஆர்சிபி, டெல்லி மேட்ச்.. விராட் கோலி செய்த மேஜிக்
- Finance PPF, செல்வமகள் திட்டத்துல முதலீடு செய்றீங்களா? மார்ச் 31க்குள்ள இத செஞ்சிடுங்க…!
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Lifestyle மதியம் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யுங்க..
- News பானை சின்னம்.. விசிகவிற்கு முதற்கட்ட வெற்றி.. ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பரபரப்பு பதிவு
- Automobiles ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
ரூ. 40 கோடிக்கு வீடு வாங்கிய ஐஸ்!
Specials
-Staff
By Staff
|
எமிரேட்ஸின் எழில் மிகு துபாயில் உலகின் பெரும் பணக்காரர்கள் பலருக்கும் சொந்தமாக வீடுகள் உண்டு. இந்தியாவைச் சேர்ந்த சில பெரும் பணக்காரர்களுக்கு துபாயில் வீடு உண்டு. இந்த வரிசையில் தற்போது ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் இணைந்துள்ளனர்.
சமீபத்தில் துபாயில் புதிய பிளாட் ஒன்றை இருவரும் வாங்கியுள்ளனராம். இதன் விலை ரூ.40 கோடி என்கிறார்கள். சகல வசதிகளும் நிரம்பிய ஆடம்பர மாளிகையாம் இது.
தற்போதுதான் இது கட்டுமானத்தில் உள்ளது. 2010ம் ஆண்டில்தான் ஐஸ் -அபி கைக்கு வீடு வருமாம். இந்த வீடு எங்கே உள்ளது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.
துபாயில் வீடு வாங்கியிருப்பதை ஐஸ்வர்யா உறுதிப்படுத்தியுள்ளார். துபாய் மிகவும் அழகான நகரம். அங்கு வீடு வாங்கியிருப்பது பெருமையாக உள்ளது என்றார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா எங்கிருந்தாலும் அது அழகாகி விடும். துபாய் இன்னும் அழகாகி விடும்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Monday, June 9, 2008, 18:15 [IST]
Other articles published on Jun 9, 2008