For Daily Alerts
Don't Miss!
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- News எல்லா கோட்டையும் அழிங்க..என்னது எனக்கு ஓட்டு இல்லையா? ஷார்ப்பாக வந்து ஷாக் ஆன சூரி! என்னாச்சு?
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரூ. 40 கோடிக்கு வீடு வாங்கிய ஐஸ்!
Specials
-Staff
By Staff
|
எமிரேட்ஸின் எழில் மிகு துபாயில் உலகின் பெரும் பணக்காரர்கள் பலருக்கும் சொந்தமாக வீடுகள் உண்டு. இந்தியாவைச் சேர்ந்த சில பெரும் பணக்காரர்களுக்கு துபாயில் வீடு உண்டு. இந்த வரிசையில் தற்போது ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் இணைந்துள்ளனர்.
சமீபத்தில் துபாயில் புதிய பிளாட் ஒன்றை இருவரும் வாங்கியுள்ளனராம். இதன் விலை ரூ.40 கோடி என்கிறார்கள். சகல வசதிகளும் நிரம்பிய ஆடம்பர மாளிகையாம் இது.
தற்போதுதான் இது கட்டுமானத்தில் உள்ளது. 2010ம் ஆண்டில்தான் ஐஸ் -அபி கைக்கு வீடு வருமாம். இந்த வீடு எங்கே உள்ளது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.
துபாயில் வீடு வாங்கியிருப்பதை ஐஸ்வர்யா உறுதிப்படுத்தியுள்ளார். துபாய் மிகவும் அழகான நகரம். அங்கு வீடு வாங்கியிருப்பது பெருமையாக உள்ளது என்றார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா எங்கிருந்தாலும் அது அழகாகி விடும். துபாய் இன்னும் அழகாகி விடும்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Monday, June 9, 2008, 18:15 [IST]
Other articles published on Jun 9, 2008