Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிரகாஷ் ராஜுக்கு பிடிவாரண்ட்!
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சித்து என்கிற தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் பிரகாஷ் ராஜ். அப்படத்தில் ஹீரோயினாக கிரணும், நாயகனாக சசிகாந்த்தும் புக் ஆனார்கள். ரகுவரன் இதில் மேயராக நடித்துள்ளார். காவல்துறை அதிகாரி வேடம் பிரகாஷ் ராஜுக்கு.
நாகேஸ்வரராவ் இயக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் பிரசாத். ஆரம்பத்தில் எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இன்னும் 3 நாட்கள் நடித்தால் பிரகாஷ்ராஜின் போர்ஷன் முடிவடைந்து விடும் தருவாயில் தயாரிப்பாளருக்கும், பிரகாஷ் ராஜுக்கும் பிரச்சினை ஏற்பட்டு விட்டது.
இதையடுத்து நடிக்க மறுத்து விட்டார் பிரகாஷ் ராஜ். இதனால் படம் வளராமல் அப்படியே நின்று போய் விட்டது. இதுகுறித்து தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் பிரசாத் புகார் கொடுத்தார். விசாரணை நடத்தப்பட்டு, பிரகாஷ் ராஜ் நடித்துக்கொடுக்க உத்தரவிடப்பட்டது. அதை ஏற்று பிரகாஷ் ராஜ் நடிக்க வந்தார்.
ஆனால் படம் முழுக்க மீசை இல்லாமல் வந்திருந்தார் பிரகாஷ் ராஜ். மீண்டும் நடிக்க வந்தபோது அடர்த்தியான மீசையுடன் வந்தார் பிரகாஷ் ராஜ். அவரை மீசையை எடுத்து விடுமாறு கூறியுள்ளார் இயக்குநர். இல்லாவிட்டால் கன்டியூனிட்டி கெட்டுப் போய் விடும் என்றும் கூறியுள்ளார். ஆனால் மீசையை எடுக்க முடியாது என்று பிரகாஷ் ராஜ் மறுத்து விட்டார். இதனால் மறுபடியும் முட்டிக் கொண்டது.
இதையடுத்து பிரசாத், ஹைதராபாத் கோர்ட்டில் பிரகாஷ் ராஜ் மீது கேஸ் போட்டார். அதை விசாரித்த நீதிபதி, பிரகாஷ் ராஜைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கூறி பிடிவாரண்ட் பிறப்பித்து போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீஸார் சென்னைக்கு வந்து பிரகாஷ் ராஜைக் கைது செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் பிரசாத் கூறுகையில், ஏற்கனவே ரகுவரன் நடித்த காட்சிகளை வெட்டி விட்டு புதிய நடிகரை வைத்து படமாக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தநிலையில் பிரகாஷ் ராஜும் இப்படி செய்தால் எனது நிலை என்னாவது என்று புலம்பினார்.
'உசுருக்காக' பிரச்சினை என்றால் பரவாயில்லை, இதுக்கெல்லாமா?
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!