For Daily Alerts
Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கமல்... சர்ச்சை கிளப்பிய விஜய் வசனம்!
Specials
oi-Staff
By Staff
|
இந்தப் படத்தில் வரும் ஒரு வசனம் பெரும் சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளது.
படத்தில் ஒரு காட்சியில் ரஜினியின் அடுத்த படம் குறித்து கதாநாயகி கேட்பது போல வரும். இதற்கு பதிலளிக்கும் பா விஜய், 'ரஜினி இப்போது எந்திரன் படத்தில் நடிக்கிறார் என்றும், அடுத்த ஆண்டு படம் ரிலீஸாகும்' என்றும் கூறுவார்.
அடுத்தாக கதாநாயகி இப்படிக் கேட்பார்:
கமல் எப்படியிருக்கார்… கன்னமெல்லாம் இன்னும் கொழுக் மொழுக்குன்னு அப்படியே இருக்கா?
பா விஜய்: இப்போ அவரை விட பெரிய பெரிய நடிகர்களெல்லாம் வந்தாச்சு தமிழ் சினிமால…!!
கதாநாயகி இன்னும் அந்தக் கால நினைவுகளில் இருப்பதைச் சுட்டிக்காட்டும் விதத்தில் இந்த வசனம் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அது சலசலப்பைக் கிளப்பியுள்ளது.
படத்துக்கு கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி தயாரித்துள்ளவர் பா.விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: கமல் சர்ச்சை சினிமா ஞாபகங்கள் தமிழ் பா விஜய் வசனம் cinema dispute gnabagangal kamal pa vijay
Story first published: Thursday, July 9, 2009, 17:07 [IST]
Other articles published on Jul 9, 2009